Tuesday 17 May 2016

கவிதை -நவீன உலகின் தனிமை

நவீன உலகத்தின்
வெளிச்ச இருளில்
நிழலோடு பேசிக் கொண்டே
நடக்கிறான் மனிதன்
தனிமையில்

பாமதி

1 comment:

  1. நவீன உலகின் வெளிச்ச இருள்! - என்ன ஒரு அழகான சொற்பதம்!

    ReplyDelete